"ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு" - முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முடி திருத்தும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முடி திருத்தும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, நாகுடி திருவாப்பாடி, மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் முடி திருத்தும் தொழில் செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர்கள், அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story