ஊரடங்கால் குறைந்த காற்று மாசு

ஊரடங்கு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பதாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் குறைந்த காற்று மாசு
x
ஊரடங்கு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பதாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், கடந்த 21ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 3 ஆம் தேதி நிலவிய காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில், நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் காற்று மாசு குறைந்திருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்