டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய நாகையை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய நாகையை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய நாகையை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று
x
டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய நாகையை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம் புதுமனைத்தெரு, யாஹுசைன் பள்ளி தெரு, சிக்கல் பொரவச்சேரி, நாகூர் உள்ளிட்ட பகுதிகள் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. பொரவச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தினரை  மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு போலீசார் அழைத்தனர். அவர்கள் வரமறுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுக்கு வீட்டிலேயே ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்