சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு

சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு
x
சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கே.கே. நகரில் உள்ள ராணி அண்ணா நகர் குடியிருப்பில் வசிக்கும் மக்களிடம் போலீசார் ஒலிபெருக்கியில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், ஒன்றரை மீட்டர் இடைவெளி  விட்டு நிற்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை பெண் காவல் ஆய்வாளர் விளக்கி கூறினார்.144 தடை உத்தரவால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு நன்னறிவு கதைகளை போதிக்க வேண்டும் என்று  பெரியவர்களுக்கு அறிவுறுத்திய, காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி, குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், கலர் மெழுகு பென்சில்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்