திருச்சியில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி தொடக்கம்

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கோட்டத்தில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருச்சியில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி தொடக்கம்
x
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கோட்டத்தில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 150 ரூபாய்க்கு வழக்கப்படும் 11  காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பையை வாங்கி அனைவரும் பயன் பெற வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்