குமரி மாவட்டத்தில் 1,515 வழக்குகள் பதிவு - 1,201 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை ஆயிரத்து 515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்தில் 1,515 வழக்குகள் பதிவு - 1,201 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை ஆயிரத்து 515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவசியமின்றி சாலையில் செல்பவர்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று ஒரேநாளில் 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 151 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்