சரக்கு ரயில் மூலம் மருந்து பொருட்கள் வினியோகம்

மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சரக்கு ரயில் மூலம் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.
சரக்கு ரயில் மூலம் மருந்து பொருட்கள் வினியோகம்
x
மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சரக்கு ரயில் மூலம் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதில் கொண்டுவரப்பட்ட 5 டன் மருத்துவ பொருட்கள் மதுரையில் இறக்கப்பட்டன. மேலும் திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலுக்கு தலா 2 டன் பொருட்கள் மதுரையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்