மார்ச் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் மால் சென்றவரா நீங்கள்? - கவனமுடன் இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு மார்ச் 10 முதல் மார்ச் 17க்கு இடைப்பட்ட நாட்களில் சென்றவர்கள் கவனமாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
மார்ச் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் மால் சென்றவரா நீங்கள்? - கவனமுடன் இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
x
சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு மார்ச் 10 முதல் மார்ச் 17க்கு இடைப்பட்ட நாட்களில் சென்றவர்கள் கவனமாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பீனிக்ஸ் வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில்  பணியாற்றிய 3  பேருக்கு கொரோனா நோய் தொற்று  உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மார்ச் 10 முதல் 17 வரை அ​ங்கு சென்றவர்கள் கவனமுடன் இருக்குமாறும், கொரோனா அறிகுறி தென்பட்டால் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்