தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் : கிருமி நாசினிகளை வழங்கினார் ஆர்.எஸ்.பாரதி
கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம் அணிவது மற்றும் கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம் அணிவது மற்றும் கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட நங்கநல்லூர் பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு திமுக அமைப்பு செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி முக கவசம், கிருமி நாசினி, சோப், கையுறை கொண்ட பெட்டிகளை வழங்கினார்.
Next Story