கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடன் - மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை
வறுமையில் வாடும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ 10,000 கடனாகவும் 5 ஆயிரம் மானியமாகவும் உடனடியாக வழங்க வேண்டும் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வறுமையில் வாடும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ 10,000 கடனாகவும் 5 ஆயிரம் மானியமாகவும் உடனடியாக வழங்க வேண்டும் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த இரு வார காலமாக எந்த வருவாயும் இல்லாமல் நெசவு தொழிலாளர்கள் சிரமப்படுவதால் பத்தாயிரம் ரூபாய் கடனுதவி, 5000 ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என்று எம்.பி.ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story