ஒடிசா தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் தமமுக-வினர்

கொரனோ வைரஸ் காரணமாக சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை, திருமுடிவாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த 50-க்கும் மேற்பட்ட ஒடிசா மாநில தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வந்தனர்.
ஒடிசா தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் தமமுக-வினர்
x
கொரனோ வைரஸ் காரணமாக சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை, திருமுடிவாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த 50-க்கும் மேற்பட்ட ஒடிசா மாநில தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வந்தனர். இந்நிலையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த தமுமுக தன்னார்வ பேரிடர் மீட்புகுழுவினர், அவர்களுக்கு நாள்தோறும் இருசக்கர. வாகனத்தில் உணவு பொட்டலங்களை வழங்கி வருவது, அனைவரது பாராட்டுதலை பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்