தமிழகத்தில் ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது.
Next Story