தமிழகத்தில் ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  309 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்