வில்லிசை பாடலில் கொரோனா விழிப்புணர்வு

தென்காசி மாவட்டம் ஆராச்சிபட்டியை சேர்ந்த, கிராமிய வில்லிசை பாடகரான மாரியப்பன் என்பவர் பாடிய, கொரோனா விழிப்புணர்வு பாடல், கிராம மக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
வில்லிசை பாடலில் கொரோனா விழிப்புணர்வு
x
தென்காசி மாவட்டம் ஆராச்சிபட்டியை சேர்ந்த, கிராமிய வில்லிசை பாடகரான மாரியப்பன் என்பவர் பாடிய, கொரோனா விழிப்புணர்வு பாடல், கிராம மக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. "ஐயா... கொரோனா கொரோனா நோயுங்க... அது கூட்டம் கூட்டமாக கொல்லுது பாருங்க..." என்று பேச்சுமொழியில் அனைவருக்கும் புரியும் படியாக, பாடியிருக்கிறார், மாரியப்பன்.  

Next Story

மேலும் செய்திகள்