ரேஷன் கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளியில் நாற்காலிகள்: நாற்காலிகளில் அமர்ந்து சமூக விலகலை பின்பற்றிய மக்கள்
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் , கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் , கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள
ரேஷன் கடை ஒன்றில், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு நாற்காலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நாற்காலிகளில் அமர்ந்து, பொதுமக்கள் நிவாரண தொகையை பெற்று சென்றனர்.
Next Story