"கொரோனா மையங்களாக மாறப்போகும் பள்ளிகள்" - ஆட்சியர், அதிகாரிகளுக்கு அரசு கடிதம்

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி வகுப்பறைகளை கொரோனா தனிமைபடுத்தும் மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா மையங்களாக மாறப்போகும் பள்ளிகள் - ஆட்சியர், அதிகாரிகளுக்கு அரசு கடிதம்
x
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி வகுப்பறைகளை கொரோனா தனிமைபடுத்தும் மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக பள்ளியின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்