"பாராட்டு பெறும் அரசின் நடவடிக்கை" - திட்டக்குழு துணை தலைவர் பொன்னையன் பேச்சு

கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகள் பாராட்டு பெற்று வருவதாக மாநில திட்டக்குழு துணை தலைவர் பொன்னையன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பாராட்டு பெறும் அரசின் நடவடிக்கை - திட்டக்குழு துணை தலைவர் பொன்னையன் பேச்சு
x
கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகள் பாராட்டு பெற்று வருவதாக மாநில திட்டக்குழு துணை தலைவர் பொன்னையன் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விலகலை பொதுமக்கள் கட்டாயமாக கடைபிடித்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்