கடலூர் போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ....

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்களுக்கு நடைமுறை படுத்தி உள்ளது.
கடலூர் போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ....
x
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்களுக்கு நடைமுறை படுத்தி உள்ளது. இந்நிலையில், தேவை இல்லாமல் தொடர்ந்து சாலைகளில் நடமாடுவார்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடலூர் எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் காவலர்கள் வீட்டில் எவ்வளவு பிரச்சினைகளுடன் வந்து வெளியில் மக்களுக்காக நிற்கிறார்கள் என்பதை ஒரு நிமிட வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.  அந்த விழிப்புணர்வு வீடியோவை தற்போது பார்ப்போம்.... 


Next Story

மேலும் செய்திகள்