வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது - தமிழக அரசு

கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கை காரணமாக தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது - தமிழக அரசு
x
கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கை காரணமாக தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதால் வாடகை செலுத்த முடியாத நிலையில், அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்