கொரோனா எதிரொலி - வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ரயில்வே போர்ட்டர்கள்

ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில்வே போர்ட்டர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.
கொரோனா எதிரொலி - வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ரயில்வே போர்ட்டர்கள்
x
ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில்வே போர்ட்டர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். ரயில் சேவைகள் முற்றிலும் முடங்கிய நிலையில் அதனையே தொழிலாக கொண்டிருந்த ரயில்வே போர்ட்டர்கள் அன்றாட உணவுக்கே வழியின்றி தவித்து வருகின்றனர். மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது போல தங்களுக்கும் நிவாரணம் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்…


Next Story

மேலும் செய்திகள்