கழுத்தை அறுத்து உயிரை விட்ட இளைஞர் - மதுபானம் கிடைக்காத விரக்தியால் தற்கொலை

கழுத்தை அறுத்து உயிரை விட்ட இளைஞர் - மதுபானம் கிடைக்காத விரக்தியால் தற்கொலை
கழுத்தை அறுத்து உயிரை விட்ட இளைஞர் - மதுபானம் கிடைக்காத விரக்தியால் தற்கொலை
x
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காததால், வீர பத்திரன் என்ற அந்த நபர், கள்ள சந்தையில் தேடியும் மது கிடைக்காததால் மனமுடைந்து மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார் வீரபத்திரனை மீட்டு, சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனாலும் கழுத்தை அறுத்து கொண்டு வீரபத்திரன் உயிரிழந்தார் .

Next Story

மேலும் செய்திகள்