காய்கறி மார்க்கெட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
கோவையில் தற்காலிகமாக இயங்கி வந்த அண்ணா மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என கூறி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவையில் தற்காலிகமாக இயங்கி வந்த அண்ணா மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என கூறி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் மக்கள் கூடும் இடத்தில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் புகார் எழுந்த நிலையில் இந்த மார்க்கெட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
Next Story