தேங்காய் ஏற்றுமதி - ரூ.25 கோடி வர்த்தகம் பாதிப்பு

கொரோனா வைரஸ் அச்சத்தால் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதும், மட்டை உறிப்பது, சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்வது நிறுத்தி வைக்கப்படிருந்தாலும் வெளிமாநிலங்களில் தேங்காய்கள் செல்லாததால் குடோனில் தேங்கியுள்ளன.
தேங்காய் ஏற்றுமதி - ரூ.25 கோடி வர்த்தகம் பாதிப்பு
x
கொரோனா வைரஸ் அச்சத்தால் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதும், மட்டை உறிப்பது, சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்வது நிறுத்தி வைக்கப்படிருந்தாலும் வெளிமாநிலங்களில் தேங்காய்கள் செல்லாததால் குடோனில் தேங்கியுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 25 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு வெளி மாநிலத்துக்கு தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி அளித்தது போல், அண்டை மாநிலங்களில் தேங்காய் எடுத்து செல்ல அனுமதி பெற்று தருமாறு கேட்டுக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்