மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கமல்ஹாசனின் புது கவிதை

கொரோனாவை கண்டு உலக நாடுகள் அஞ்சும் நிலையில், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கவிதை ஒன்றை எழுதி உள்ளார்.
மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கமல்ஹாசனின் புது கவிதை
x
கொரோனாவை கண்டு உலக நாடுகள் அஞ்சும் நிலையில், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கவிதை ஒன்றை எழுதி உள்ளார். வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்.. ஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான் எனவும் ஏழ்மை இழிவன்று அது செல்வத்தின் முதல் படி என தெரிவித்து உள்ளார். சாவதும், இறைவனும் இன்றியமையாததன்று போவதும் வருவதும் போக்குவரத்தன்றி வேறென்ன சொல்லு தோழா என அந்த கவிதையில் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்