"ரேஷன் கடைகளில் பணம் வழங்கும் போது நோய் தொற்று ஏற்படும்" - பொது விநியோக ஊழியர் சங்க தலைவர் பால்ராஜ்

ரேஷன் கடைகளில் பணம் வழங்கும் போது நோய் தொற்று ஏற்படும் என பொது விநியோக ஊழியர் சங்க தலைவர் பால்ராஜ் தெரிவித்தார்
ரேஷன் கடைகளில் பணம் வழங்கும் போது நோய் தொற்று ஏற்படும் - பொது விநியோக ஊழியர் சங்க தலைவர் பால்ராஜ்
x
நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முடியாது என்றும், மீறி வற்புறுத்தினால் நீதிமன்றம் செல்வோம் என்றும் தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்க தலைவர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்....

Next Story

மேலும் செய்திகள்