144 தடை உத்தரவு எதிரொலி - பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

சிவகாசி வட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் பட்டாசு தொழிலேயே நம்பி உள்ள நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு எதிரொலி - பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
x
சிவகாசி வட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் பட்டாசு தொழிலேயே நம்பி உள்ள நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்