கர்நாடகாவில் தத்தளித்த குமரி மீனவர்கள் கடல்வழியாக சொந்த ஊர் வந்தடைந்தனர்

கொரோனா தாக்குதல் எதிரொலியாக, கர்நாடகாவில் தத்தளித்து வந்த குமரி மீனவர்கள் கடல்வழியாக கன்னியாகுமரி வந்தடைந்தனர்.
கர்நாடகாவில் தத்தளித்த குமரி மீனவர்கள் கடல்வழியாக சொந்த ஊர் வந்தடைந்தனர்
x
கொரோனா தாக்குதல் எதிரொலியாக, கர்நாடகாவில் தத்தளித்து வந்த குமரி மீனவர்கள், கடல்வழியாக கன்னியாகுமரி வந்தடைந்தனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தவித்து வந்த நிலையில், விசைப்படகு உரிமையாளர் ஒருவர் தனது சொந்த படகினை கொடுத்து உதவியுள்ளார். சொந்த ஊர் வந்தடைந்த மீனவர்களுக்கு மருத்துவ சோதனைக்கு செய்யப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்