ஊரடங்கு உத்தரவு எதிரொலி - மதுபாட்டில்கள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் இளங்கடை பகுதியில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அரசு மதுபான கடையை உடைத்து, மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவு எதிரொலி - மதுபாட்டில்கள் கொள்ளை
x
கன்னியாகுமரி மாவட்டம் இளங்கடை பகுதியில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அரசு மதுபான கடையை உடைத்து, மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சுமார் 40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்