திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அதிகம் கூடிய முக்கிய இடங்கள் மற்றும் சாலைகளில், நடமாடும் மிஸ்ட் ஸ்பிரே வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை தீயணைப்புத்துறை வீரர்கள் மேற்கொண்டனர்.
Next Story