ஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்

திருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.
ஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்
x
திருமங்கலம் நகரில், ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார், தோப்புக்கரண தண்டனை வழங்கினர். இதனை அறிந்த பிற இளைஞர்கள், ஓட்டம் பிடித்து வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதுவரை திருமங்கலத்தில் மட்டும 90 பேர் மீது வழக்கு பதிவாகியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்