65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்

கேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.
65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்
x
கேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன்  வந்த  65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர். லாரியில் கூட்டமாக வந்த அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகு, போலீசார் அவர்களுக்கு பால், பழம், பிஸ்கெட் வழங்கினர். லாரியில் வந்த மக்கள், அங்கிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து புறப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்