திருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது
x
திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 180 இருசக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து  தற்போது வரை மத்திய மண்டலத்தில் 1,642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,115 பேர் கைது செய்யப்பட்டு, காவல்நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்