கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு
x
கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது. காய்கறிகள் வாங்க வரக்கூடிய பொது மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காய்கறி வியாபாரிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் மாஸ்க் அணியவும் கைகளை அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமிநாசினி மூலமாக கைகழுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்