பெட்ரோல், டீசல் விற்பனை நேரத்தை குறைத்து உத்தரவிட வேண்டும் - முதலமைச்சருக்கு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பெட்ரோல் - டீசல் விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்க தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விற்பனை நேரத்தை குறைத்து உத்தரவிட வேண்டும் - முதலமைச்சருக்கு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை
x
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பெட்ரோல் - டீசல் விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்க   தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, அந்த சங்கத்தின் தலைவர் முரளி,  முதலமைச்சர்  பழனிசாமிக்கு விடுத்துள்ள கோரிக்கையில், நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், அவசியமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்புவதை தடுக்க, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நேரக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 


Next Story

மேலும் செய்திகள்