கொரோனா அச்சம்: பறிக்காமல் விடப்பட்ட மல்லிகைப்பூ - தினம் ரூ.1 கோடி பூ வர்த்தகம் பாதிப்பு
கொரோனா அச்சம் காரணமாக, சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில், மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே விடப்பட்டது.
கொரோனா அச்சம் காரணமாக, சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில், மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே விடப்பட்டது. இதனால் நாளொன்றுக்கு 25 டன் பூக்கள் வீணாகுவதோடு, 1 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பூ சாகுபடி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Next Story