கொரோனா அச்சம்: பறிக்காமல் விடப்பட்ட மல்லிகைப்பூ - தினம் ரூ.1 கோடி பூ வர்த்தகம் பாதிப்பு

கொரோனா அச்சம் காரணமாக, சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில், மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே விடப்பட்டது.
கொரோனா அச்சம்: பறிக்காமல் விடப்பட்ட மல்லிகைப்பூ - தினம் ரூ.1 கோடி பூ வர்த்தகம் பாதிப்பு
x
கொரோனா அச்சம் காரணமாக, சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில், மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே விடப்பட்டது.  இதனால் நாளொன்றுக்கு 25 டன் பூக்கள் வீணாகுவதோடு, 1 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பூ சாகுபடி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்