மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சுவாச கவசம் : 2000 பேருக்கு கவசம் வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது

சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 2000 பேருக்கு சுவாச கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சுவாச கவசம்  : 2000 பேருக்கு கவசம் வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது
x
சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 2000 பேருக்கு சுவாச கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 2000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தூய்மை பணியில் ஈடுபடும்போது கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனியார் பங்களிப்புடன் வழங்கப்பட்ட சுவாச கவசங்களை 2000 தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சதீஷ் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு சுவாச கவசங்களை வழங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்