புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை கண்காணிப்பில் 600 பேர் - 188 பேர் கண்காணிப்பில் இருந்து விடுவிப்பு

வெளிநாட்டிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த 788 பேரில் 600 பேர் சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் .
புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை கண்காணிப்பில் 600 பேர் - 188 பேர் கண்காணிப்பில் இருந்து விடுவிப்பு
x
வெளிநாட்டிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த 788 பேரில்  600 பேர் சுகாதாரத்துறையினரின்  தீவிர கண்காணிப்பில் உள்ளனர் . அவர்களது வீட்டின் முன்பு  ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தனிமையில் உள்ள நபர்கள் என்று அவர்கள் கையில் அழியாத மை கொண்ட முத்திரை வைக்கப்பட்டது.அவர்கள் பல்வேறு பணிகளுக்காக வெளிநாடு சென்று திரும்பியுள்ளனர். மீதமுள்ள 188 பேர் சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்