நடனமாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைகள்- முக கவசங்களை தைத்து இலவசமாக வழங்கினர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அத்துடன் தங்கள் கைகளால் தைத்த முக கவசங்களை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கினர்.
Next Story