"விரைவில் 500 புதிய மருத்துவர்கள் நியமனம்" - சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
போர்க்கால அடிப்படையில் 500 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போர்க்கால அடிப்படையில் 500 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆயிரத்து 500 மருத்துவ ஆய்வக பணியாளர்கள், ஆயிரம் செவிலியர்கள் பணிஅமர்த்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.
Next Story