"விரைவில் 500 புதிய மருத்துவர்கள் நியமனம்" - சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

போர்க்கால அடிப்படையில் 500 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விரைவில் 500 புதிய மருத்துவர்கள் நியமனம் - சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
போர்க்கால அடிப்படையில் 500 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆயிரத்து 500 மருத்துவ ஆய்வக பணியாளர்கள், ஆயிரம் செவிலியர்கள் பணிஅமர்த்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.   

Next Story

மேலும் செய்திகள்