இயல்பு நிலைக்கு திரும்பிய திண்டுக்கல்: காலை முதல் பேருந்துகள் இயக்கம்
ஒருநாள் சுய ஊரடங்கிற்கு பின் திண்டுக்கல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
ஒருநாள் சுய ஊரடங்கிற்கு பின் திண்டுக்கல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நேற்று சுய ஊரடங்கை முன்னிட்டு, திண்டுக்கல்லில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகளும் இயங்கவில்லை. இந்த நிலையில், இன்று காலை 5 மணி முதல் பேருந்துகள் பணிமனையில் இருந்து இயங்க தொடங்கியுள்ளன. வழக்கம் போல கடைகளும் திறக்கப்பட்டு, பொதுமக்களும் பணிகளை துவங்கியுள்ளனர்.
Next Story