இயல்பு நிலைக்கு திரும்பிய திண்டுக்கல் - காலை முதல் பேருந்துகள் இயக்கம்

ஒருநாள் சுய ஊரடங்கிற்கு பின் திண்டுக்கல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இயல்பு நிலைக்கு திரும்பிய திண்டுக்கல் - காலை முதல் பேருந்துகள் இயக்கம்
x
ஒருநாள் சுய ஊரடங்கிற்கு பின் திண்டுக்கல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நேற்று சுய ஊரடங்கை முன்னிட்டு, திண்டுக்கல்லில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகளும் இயங்கவில்லை. இந்த நிலையில், இன்று காலை 5 மணி முதல் பேருந்துகள் பணிமனையில் இருந்து இயங்க தொடங்கியுள்ளன. வழக்கம் போல கடைகளும் திறக்கப்பட்டு, பொதுமக்களும் பணிகளை துவங்கியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்