வெளிநாடு சென்று வந்தவர்கள் யார் யார்? - விவரங்களை சேகரிக்கும் மாவட்ட நிர்வாகம்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாத காலத்திற்குள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் விவரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது.
வெளிநாடு  சென்று வந்தவர்கள் யார் யார்? - விவரங்களை சேகரிக்கும் மாவட்ட நிர்வாகம்
x
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாத காலத்திற்குள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் விவரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது. 82204 02437 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 ஆகியவற்றுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. படிப்பு, தொழில், சுற்றுலா, ஆராய்ச்சிக்காக வெளிநாடு சென்று திரும்பிய அனைவரும், தங்களது முகவரி, பயண விவரங்களை தெரிவிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்