இன்று மக்கள் ஊரடங்கு அமலாகும் நிலையில் டாஸ்மாக் கடையில் அலைமோதிய கூட்டம்

கொரோனா அச்சுறுத்தலால் இன்று நாடு முழுவதும் ஊரடங்கு நடைபெற உள்ள நிலையில், ஊட்டியில் நேற்று டாஸ்மாக் கடையில் மதுப் பிரியர்களின் கூட்டம் அலை மோதியது. தோட்டத் தொழிலாள பெண்களும் மது வாங்கிச் சென்றனர்.
இன்று மக்கள் ஊரடங்கு அமலாகும் நிலையில் டாஸ்மாக் கடையில் அலைமோதிய கூட்டம்
x
கொரோனா அச்சுறுத்தலால் இன்று நாடு முழுவதும் ஊரடங்கு நடைபெற உள்ள நிலையில், ஊட்டியில் நேற்று டாஸ்மாக் கடையில் மதுப் பிரியர்களின் கூட்டம் அலை மோதியது.  தோட்டத் தொழிலாள பெண்களும் மது வாங்கிச் சென்றனர்.

பவானி : டாஸ்மாக் கடை முன் திரண்ட மது பிரியர்கள்

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள மதுபான கடைகளிலும் கூட்டம் அலைமோதியது . தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர் மது பிரியர்கள்

கள்ளக்குறிச்சி : பல பாட்டில்களை வாங்கி சென்ற மதுப்பிரியர்கள்

கள்ளக்குறிச்சி அரசு மதுபான கடைகளில் மது பிரியர்கள் இரவு கூட்டம் கூட்டமாக மது வாங்கி சென்றனர். சிலர் கடை இருக்குமா, இல்லையா என்ற அச்சத்தில் மொத்தமாக பாட்டில்களை வாங்கிச் சென்றனர். 




Next Story

மேலும் செய்திகள்