அரசு ஊழியர்களை நீண்ட காலம் பணியிடை நீக்கம் செய்ய வேண்டாம் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர்களை நீண்ட காலம் பணியிடை நீக்கத்திலேயே வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர்களை நீண்ட காலம் பணியிடை நீக்கத்திலேயே வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஊழல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அன்னப்பூரணி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், இந்த உத்தரவை பிறப்பித்தார்.
Next Story