ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் ராமேஸ்வரம் மீனவர் கிராமத்திலிருந்து துவங்கப்பட்டது.
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
x
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொரோனா  விழிப்புணர்வு பிரச்சாரம் ராமேஸ்வரம் மீனவர் கிராமத்திலிருந்து துவங்கப்பட்டது. இதில் ரஜினி மன்ற நிர்வாகிகள் புதுரோடு பகுதிகளில் கொரோனா குறித்த  பிரச்சாரம் செய்ததுடன் மீனவர்களின் ஒவ்வொரு  வீடாக சென்று கொரோனா  விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். மேலும் அடுத்த வரும் ஒரு மாத காலத்திற்கு மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர் . 


Next Story

மேலும் செய்திகள்