கொரோனா - சமூக வலைதளத்தில் பரவிய ஆடியோ

சென்னை விருகம்பாக்கத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா - சமூக வலைதளத்தில் பரவிய ஆடியோ
x
சென்னை விருகம்பாக்கத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக சமூக வலைதளத்தில் பரவிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், இந்த செய்தி வதந்தி எனவும், இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்