"தேவாலயங்களில் 31ம் தேதி வரை வழிபாடு கிடையாது"

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில், வழிபாடுகள் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலயங்களில் 31ம் தேதி வரை வழிபாடு கிடையாது
x
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில், வழிபாடுகள் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதி வரை 4 மறை மாவட்டங்களிலும் எந்த வழிபாடும் நடக்காது என கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்