கொரோனா வைரஸ் எதிரொலி - சி.ஏ.ஏ தொடர் போராட்டம் ஒத்திவைப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மதுரை, ஜின்னா திடலில், நடைபெற்று வந்த தொடர் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலி - சி.ஏ.ஏ தொடர் போராட்டம்  ஒத்திவைப்பு
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மதுரை, ஜின்னா திடலில், நடைபெற்று வந்த தொடர் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 36 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்