"சபரிமலை திரு உத்சவத்தையொட்டி 28ம் தேதி நடை திறப்பு" - பக்தர்களுக்கு அனுமதியில்லை

சபரிமலையில் இந்த ஆண்டு திரு உத்சவம் வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளதையொட்டி 28ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை திரு உத்சவத்தையொட்டி 28ம் தேதி நடை திறப்பு - பக்தர்களுக்கு அனுமதியில்லை
x
சபரிமலையில் இந்த ஆண்டு திரு உத்சவம் வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளதையொட்டி,  28ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் திரு உத்சவத்தின்போது வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என்றும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார். ஏப்ரல் 9-ம் தேதி பம்பை நதிக்கரையில் நடைபெறும் ஆறாட்டு நிகழ்ச்சியிலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்