இலவசமாக முக கவசம் வழங்கும் தையல் கலைஞருக்கு குவியும் பாராட்டு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை என்ற தையல் கலைஞர் காட்டன் துணி மூலம் முக கவசங்கள் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
இலவசமாக முக கவசம் வழங்கும் தையல் கலைஞருக்கு குவியும் பாராட்டு
x
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை என்ற தையல் கலைஞர் காட்டன் துணி மூலம் முக கவசங்கள் செய்து, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். கடந்த 4 நாட்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக கவசங்களை இவர் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்