ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் - கொரோனா பீதியால் தொட மறுத்த பொதுமக்கள்
விருதுநகர் ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபருக்கு முதலுதவி அளிக்காமல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபருக்கு முதலுதவி அளிக்காமல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அரை மணி நேரத்திற்கு பின் ரயில்வே ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story